பால் பொங்கும் நிலவொளியில் தேன் யமுனா நதிக்கரையில் கோதையவள் காத்திருக்க கண்ணுக்குள் விழித்திருக்கும் கருவிழியைப் போலிருக்கும் கண்ணா வா அணைக்க பூ குலுங்கி செழித்திருக்கும் பிருந்தாவனம் அதை காண நாட்டமில்லா பேதை மனம் உனக்காக உருகி நிற்கும் ராதை குணம் கண்ணா ! நீ மூட்டாதே அவளுள் சினம்
ராதை மனம்
ராதை மனம்
ராதை மனம்
பால் பொங்கும் நிலவொளியில் தேன் யமுனா நதிக்கரையில் கோதையவள் காத்திருக்க கண்ணுக்குள் விழித்திருக்கும் கருவிழியைப் போலிருக்கும் கண்ணா வா அணைக்க பூ குலுங்கி செழித்திருக்கும் பிருந்தாவனம் அதை காண நாட்டமில்லா பேதை மனம் உனக்காக உருகி நிற்கும் ராதை குணம் கண்ணா ! நீ மூட்டாதே அவளுள் சினம்