கை தொட்டால் சுருங்கிவிடும் சிணுங்கி இலைக்கில்லயடி என் விரல் தொட்டால் உன் உடலில் சிலிர்த்து எழும் நாணம் உன் இதழ் வழியும் அமுத ரசம் பருகியதின் பின்னே துளிர் விட்ட வேம்பாக கசக்குதடி தேனும். அன்னம் போல் மரம் செதுக்கி பால் பஞ்சு தனை நிரப்பி எழிலாய் நிற்கிறது இலவத்தில் மஞ்சம்
வசந்த காலம்
வசந்த காலம்
வசந்த காலம்
கை தொட்டால் சுருங்கிவிடும் சிணுங்கி இலைக்கில்லயடி என் விரல் தொட்டால் உன் உடலில் சிலிர்த்து எழும் நாணம் உன் இதழ் வழியும் அமுத ரசம் பருகியதின் பின்னே துளிர் விட்ட வேம்பாக கசக்குதடி தேனும். அன்னம் போல் மரம் செதுக்கி பால் பஞ்சு தனை நிரப்பி எழிலாய் நிற்கிறது இலவத்தில் மஞ்சம்